குருவியைத் தேடி
மலைகளின் முகடுகளில்
மரங்களின் கிளைகளில்
புதர்களின் நடுவில்
வீடுகளின் கூரைகளில்
தேடித் ததேடி அலுத்தாலும்
அலைபேசி கோபுரத்தின்
அடியில் மட்டும் தேட மறந்தேன்
செத்துப் போன சிட்டுக் குருவிகளை ...
...
சேவியர் ராஜப்பா - ராமேஸ்வரம்
Thank you Father for publishing my poem in the Aanmeega Malar...
ReplyDeleteReally Happy.It encourages me to write more for the welfare of the society.