குருவியைத் தேடி

குருவியைத் தேடி 

மலைகளின் முகடுகளில் 
மரங்களின் கிளைகளில் 
புதர்களின் நடுவில் 
வீடுகளின் கூரைகளில் 
தேடித் ததேடி அலுத்தாலும் 
அலைபேசி கோபுரத்தின் 
அடியில் மட்டும் தேட மறந்தேன் 
செத்துப் போன சிட்டுக் குருவிகளை ...

...
சேவியர் ராஜப்பா - ராமேஸ்வரம் 


1 comment:

  1. Thank you Father for publishing my poem in the Aanmeega Malar...
    Really Happy.It encourages me to write more for the welfare of the society.

    ReplyDelete

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD