இறையன்பு
சகோ. அமர்
-------------------------------------------------------
மண்ணில் மலர்ந்து
மலரோடு மணந்து
சுவையில் கலந்து
உறவில் இணைந்து
மலரோடு மணந்து
சுவையில் கலந்து
உறவில் இணைந்து
காற்றைக் கடிந்து
கடல் மீது நடந்து
பாவத்தைச் சுமந்து
சிலுவையில் இறந்து
உயிரோடு எழுந்து
தூய ஆவியைப் பொழிந்து
துணையாய் இருந்து
துன்பத்தில் விரைந்து
உதவி புரிந்து
உலகைக் கவர்ந்து
உன்னில்
எண்ணில்
உறைந்து
இயற்கையில் பரந்து
இருப்பது இறையன்பு
Poem is Awesome :) Good initiative by the Editor Chief and the Poet who wrote this poem... God Bless...
ReplyDeletethanks
Delete